மின்சாரம், பெட்ரோலியம், மற்றும் எரிபொருளுடன் தொடர்புடைய விநியோகம் மற்றும் வழங்கல்கள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
விசேட வர்த்தமானி அறிவித்தலை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி இதனை பிரகடனப்படுத்தி உள்ளார்.
நேற்று 20 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK