எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலை காரணமாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கிராம மட்ட போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் அவர்களின் வீடுகளையும் தாக்கலாம் என்ற சந்தேகமே இதற்குக் காரணம்.
இது குறித்து பாதுகாப்பு படையினர் அவர்களை எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகளின் பல வீடுகளை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK