பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

 நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகெகோட பொலிஸ் பிரிவுகளிலும், களனி, கல்கிசை ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருந்தது.



News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்