கவிப்புயல் கதாநாயகிப ஸஹ்ரா வின் பெண்மை எனும் நூல் வெளியீடு

கவிப்புயலின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு புத்தக வெளியீடு மற்றும் தன் திறன்களுக்காக களத்தை தேடிக்கொண்டிருக்கும் திறமையாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருதும் வழங்கும் விழாவானது கவிப்புயல் கதாநாயகி ஸஹ்ரா வின் தலைமையில் மாத்தளை மஹாத்மா காந்தி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைப்பெற்றது

இந் நிகழ்வில் கவிப்புயல் கதாநாயகிப ஸஹ்ரா வின் பெண்மை எனும்  நூல் வெளியீடோடு இளம் சாதனையாளர்கள் 100பேரை கௌரவித்ததோடும் பிரதம அதிதியாக

மாநகரபிதா சந்தானம் பிரகஷ்   மற்றும் கௌரவ அதிதியாக மாத்தளை உப பொலிஸ் அத்தியற்சகர் திரு திஸாநாயக்க   மற்றும் 

இலக்கிய துறையில் மேன்மை பெற்று விளங்கும்

 பீர் மொஹம்மட், லைலா அஷ்கியா   மற்றும் முன்னால் அதிபர் பவ்டினா  சமீக் உட்பட பழைய மாணவிகள் சங்கத்தின் அனைவரினதும் ஒத்துளைப்போடும் வெற்றிகரமாக நடைப்பெற்றது

விஷேடமாக நிகழ்ச்சியின் இறுதி வரை பிரதம அதீதி நகரபிதா உட்பட அனைவரும் இறுதி வரை கலந்து சிறப்பித்தது குறிப்பிட தக்கது.











News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்