இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (14) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பிளஸ் நியூஸ் (Flashnews.lk) இணைய தளம் மகிழ்ச்சி அடைகிறது.
நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பான முறையில் இத்திருநாளை கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK