முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படலாம் – எம்.எச்.ஏ. ஹலீம் MP


நோன்புப் பெருநாளுக்கான ஆடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் முஸ்லிம் மக்கள் ஆர்வம் செலுத்திவரும் நிலையில் முழுமையாக சுகாதார வழி காட்டல்களை பின்பற்றவேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.

வீரியமிக்க கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களை புறந்தள்ளி நடந்தால் முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்படுமாயின் நாம் முன்னர் அனுபவித்த இன்னல்களை மீண்டும் அனுபவிக்க தேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK