அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் முற்றாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பணச் சலவை சம்பந்தமான வழக்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2010- 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில அரச பணத்தை தவாறாக பயன்படுத்தி, என்.ஆர். கன்சல்டன்டீஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK