நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் முடக்க முடியாது – உதய கம்மன்பில


நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதனைச் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டால் நாட்டை முடக்கக்கூடிய இயலுமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை கடுமையான கடன் சுமையினால் சிக்குண்டுள்ளது, இந்த நிலையில் நாட்டை முடக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார இயலுமை கிடையாது.

அதனைச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் முடக்கும் சாத்தியமில்லை” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK