முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று


முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவர் கொழும்பின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, தயாசிறி, ரவூப் ஹக்கீம் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் 65,344 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் 323 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK