புதையல் தேட முயன்ற இருவர் கைது..!


(அஸீம் கிலாப்தீன்)  

கெபிதிகொல்லேவயில் உள்ள பழைய பிரதேச சபை கட்டிடத்திற்கு அருகே புதையல் தேட முயன்ற இருவர்  விசேட அதிரடிப்படியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெபிதிகொல்லேவ முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின்படி, நேற்று இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது.

புதையல் பெறும் நோக்கில் ஒரு மகிழுந்தியில் ஸ்கேனரைக் கொண்டு சென்ற இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கெபிதிகொல்லேவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK