அனுராதபுரத்தில் சிறுவர் இல்லமொன்றின் பிரதான கட்டுப்பாட்டாளர் கைது...!


அனுராதபுரத்தில் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பாக அந்த இல்லத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்தில் சுமார் 50 குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தலைமை கட்டுப்பாட்டாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK