"புகைமூட்டத்துக்குள்ளே" தமிழ், ஆங்கில நூல்களின் வெளியீட்டு நிகழ்வு



தாஹிர் நூருல் இஸ்ரா மற்றும் யோகராஜான் சுசீலா இணைந்து எழுதிய புகைமூட்டத்துக்குள்ளே எனும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் வெளியீட்டு நிகழ்வு (13.12.2020 மாலை 4.மணிக்கு) ZOOM MEETING மூலம் நடைபெற்ற போது, நூல்களின் முதல் பிரதிகளை புரவலர் ஹாசிம் உமர், நூலாசியைகளின் ஒருவரான இஸ்ராவிடமிருந்து பெறுவதையும், கவிஞர் மேமன் கவி முஹம்மட் நவுசாத் ஆகியோர் உடன் காணலாம்.

We Are Anonymous

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK