நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளராக குசானி ரோஹனந்திர நியமனம்!

 


நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளராக சட்டத்தரணி குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் துணை பொதுச்செயலாளர் நீல் இத்தவெலவின் வெற்றிடத்தை நிரப்ப குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK