பாடசாலை மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொலிஸ் கொரோனா கொத்தணி

 


மேல் மாகாணத்தின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அளுத்தகம, பென்தோட்ட பாலத்திற்கு அருகில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவன் பேருந்தில் பயணிப்பதற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படப்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்து.

குறித்த மாணவன் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் மகனாகும்.

அதற்கமைய அந்த பொலிஸ் அதிகாரி உட்பட களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 68 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் அதிகாரி உட்பட நால்வர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய குறித்த பாடசாலை மாணவன் ஊடாக மற்றுமொரு பொலிஸ் கொரோனா கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK