அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை


அரிசி விற்பனைக்காக அதிகபட்ச விலையை நிர்ணயித்து வௌியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலுக்கு மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் ஊடாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK