(சர்ஜுன் லாபீர்)
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (Wana Ropa" National Tree Planting Programme-2020) எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனுள்ள மரக் கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வு நேற்று (6) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இவ் மரக்கன்றுகளை பிரதேச செயலக கணக்காளர் அல் ஹாஜ். வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம் ரம்சான் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin