கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு


கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பெரளை, வெள்ளம்பிட்டிய, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய கொழும்பு மாவட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்படுகின்றது.

மேலும், ஜாஎல மற்றும் கடவத்தை ஆகிய கம்பஹா மாவட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாளை காலை 5 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு வழமை நிலைக்கு திரும்பும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK