பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் கடந்த வருடம் 2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்,
- அப்துல் ரசாக். - பொறியியல் தொழில்நுட்ப கற்கைநெறி. (யாழ்பல்கலைக்கழகம்)
- முஹமட் ஹைப், - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறி.(வவுனியா பல்கலைக்கழகம்)
- முகமட் வசீம் - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறி(வவுனியா பல்கலைக்கழகம்)
பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற மாணவர்களான இவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து முதல் தடவையாக பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகம் தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin