அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலைமையில், அமைச்சர் விமல் வீரவங்ச, பிரதமர் பதவியை பெறும் கனவில் இரகசிய வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மகிந்த பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் சரியில்லை என்றால், விமல் வீரவங்ச உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் மகிந்த பத்திரன இதனை கூறியுள்ளார்.
தனது சகாக்கள் மூலம் பொய்களை வெளியிடாது, விமல் வீரவங்ச, அரசாங்கம் சரியில்லை என்றால், இன்று கூட வெளியில் செல்ல முடியும் எனவும் மகிந்த பத்திரன தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK