நாட்டின் 51 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் மற்றும் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு பிரதிக் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK