நான் ஒரு துவேசியல்ல

 அப்துல் அஸிஸ் (நளீமி)
நான் ஒரு முஸ்லிம். எனது கொள்கை இஸ்லாம். இன மத பிரதேச வாதம் என்னிடம் இல்லை. நான் ஏற்றுக்கொண்ட இஸ்லாம் மார்க்கம் என்னை ஒருபோதும் இனத்து வேசியாக மாற்றாது.

 அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழிகாட்டலில் வாழ்கின்றவன் நான். இவ்விரு வழிகாட்டியும் என்னை குறுகிய சிந்தனை உள்ளவனாக ஒரு போதும் உருவாக்காது.

சர்வ லோகத்தையும் படைத்தவனின் மார்க்கத்தை சுமந்தவன். சர்வலோக அருட்கொடை முஹம்மதின் கொள்கையை வாழ்வின் அச்சாணியாக எடுத்து நடப்பவன்.

எனவே குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரம் பணிபுரிய இவ்வுலகுக்கு நான் அனுப்பப்படவில்லை. முழு மனித சமுதாயத்துக்கும் வாழ்வு கொடுக்க வந்தவன்.

யாரும் எப்படியும் வாழலாம் ஆனால் நான் முஸ்லிம் என்பதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளேன். நான் நினைத்தபடி வாழ முடியாது. அல்லாஹ்வும் நபிகள் முஹம்மத் (ஸல்) சொன்னபடி மட்டும்தான் வாழ முடியும்.

இனத்துவேசியாக வாழ் என்றால் எப்படி முடியும்?



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK