நாடாளுமன்ற வீதியின் பொல்துவ பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொரளை - கொட்டாவ வீதியின் தியத உயனவுக்கு முன்னாள் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் இந்த சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித் நபர் நீரில் விழுந்த நிலையில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது கொலையா என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK