உலகின் முதலாவது நாடாக இலங்கை. குவியும் பாராட்டுக்கள்.!

உலகில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்து வந்த உலகின் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் UNICEF தெரித்துள்ளது.
இலங்கையில் உள்ள யுனிசெப் பிரதிநிதி இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.அத்துடன் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற இடம் பாடசாலையென அவர் தெரிவித்தார்.அதனால், பாடசாலைகளை திறப்பது அத்தியவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனாவின் ஆபத்து நீடிப்பதால், அனைத்து பாடசாலை மாணவர்களும் தங்கள் ஆபத்தை குறைக்க அத்தியாவசிய முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பாடசாலை மாணவர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK