மாற்றுக் கட்சியினர் மக்கள் காங்கிரஸூடன் பலர் இணைவு

ஹஸ்பர் ஏ ஹலீம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலினை முன்னிட்டு மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய  மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள்.


குறித்த நிகழ்வு நேற்று (07) இடம் பெற்றுள்ளதோடு இதில் குச்சவெளி சல்லிமுனை ,இறக்கக்கண்டி உட்பட பல மாற்று கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி, பொதுஜன பெரமுன போன்ற  ஆதரவாளர்கள் பலர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் வெற்றிக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரீஸுடன் இணைந்து கொண்டார்கள்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றார்கள்.




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK