(நா.தனுஜா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி அதன் ஊடாக வெற்றியைப் பெற்றுக்கொண்ட சூத்திரத்தை மீளப்புதுப்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் ஓரங்கமாகவே மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் பரப்பி வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.
ஆளுந்தரப்பினரின் பொதுத்தேர்தல் பிரசார உத்தி என்று சாடியிருக்கும் மங்கள சமரவீர, இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். அப்பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK