நான் பிரதமராகி 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையைக் குறைப்பேன் – சஜித் உறுதி

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்து 24 மணி நேரத்திற்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்ததாவது,
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்தபோதிலும் , அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் காரணமாக இலங்கையில் எண்ணெய் விலை குறைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின் பொருளாதாரம் மீட்டெடுக்கும் வரை ஏழைகளுக்கு வழங்கப்படும் 20,000 கொடுப்பனவு பணக்காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK