மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி



காலி சிறைச்சாலையில் மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (05) பிற்பகல் காலி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் குழுவொன்று சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.







BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK