விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்


இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரிவு 32 மற்றும் 33 இன் கீழ் அதன் திருத்தங்கள் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


1. இலங்கை வில்வித்தை சங்கம்

2. இலங்கை கபடி கூட்டமைப்பு

3. இலங்கை மல்யுத்த சம்மேளனம்

4. இலங்கை பாலம் கூட்டமைப்பு

5. இலங்கை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஆகிவற்றின் பதிவு தற்காலிகமாக இடைநிறத்தப்பட்டுள்ளன.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK