அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து ஐயாயிரம் ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச 2500 ரூபா அதிகரிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK