கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது! தம்மிக பெரேரா தெரிவிப்பு!

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது” என்று -DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

‘டி.பி.கல்வி நிலையம் மற்றும் தொழிநுட்ப வளாகத்தின் 60 ஆவது கிளை கண்டி மாவட்டத்தின் வல்கம் பிரிவிலுள்ள புசெல்லாவ ஸ்ரீ மணிந்தாராம விகாரையில் டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேராவினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே டிபி கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்









BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK