தாமரை கோபுரம் நுழைவுச்சீட்டு சர்ச்சை,சீன தூதரகம் வெளியிட்ட தகவல்


 தாமரை கோபுரம் நாளை (15) முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நுழைவுச்சீட்டு புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நுழைவுச்சீட்டு போலியானது என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் ட்விட்டர் பதிவின் ஊடாக குறிப்பிட்டுள்ளது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK