தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் குறித்து வெளியான அறிவிப்பு



தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

வார இறுதி நாட்களில் நேரங்கள் மாற்றப்படுகின்றன, அதன்படி தாமரை கோபுரத்தை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இருந்த 2,000 ரூபா நுழைவுச்சீட்டு இனி வழங்கப்பட மாட்டாது என்றும், 500 ரூபா நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK