இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.


இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும் வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளின் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சியால் சுற்றுலாத் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.