கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினுள் இருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சமூகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.