சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இதனை தெரிவித்தார்.