முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் சிஐடி விசாரணை



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று மாலை CID வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அலரி மாளிகைக்கு முன்னால் நடந்த வன்முறைகள், காலிமுகத்திடல் வன்முறைகள் தொடர்பாக சிஐடியினர் விசாரணை நடத்தியதாக தெரியவருகிறது.


ஆனால், இந்த விசாரணை எங்கு நடத்தப்பட்டது? எத்தனை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது? போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK