தற்காலிக அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் பதவியேற்பு


அவசர அவசரமாக தற்காலிக அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

 இந்த தற்காலிக அமைச்சரவைக்கு 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 இதன்படி,  அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

 நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ,கல்வியமைச்சராக தினேஷ் தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக்கொண்டனர்.

  நிமல் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படும் வரை இவர்கள் தற்காலிக அமைச்சராக செயல்படுவார்கள் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சற்று நேரத்துக்கு முன் தெரிவித்தார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK