பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நான்காவது நாள் போராட்டம் இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் இணைந்துகொண்டார்.
வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக முஸ்லீம்கள் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK