புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நீதிபதிகளுக்கு நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் அவர்கள் இதற்கு முன்னர் வகித்த பதவிகள் பின்வருமாறு...
- என்.கே.டீ.கே.ஐ. நாணாயக்கார - மாவட்ட நீதிபதி
- ஆர்.எல்.கொடவெல - மாவட்ட நீதிபதி
- வீ.ராமகமலன் - மாவட்ட நீதிபதி
- யூ.ஆர்.வீ.பீ. ரணதுங்க - மாவட்ட நீதிபதி
- எஸ்.எச்.எம்.என். லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி
- டீ.ஜி.என்.ஆர். பிரேலமரத்ன - மாவட்ட நீதிபதி
- டபிள்யூ.டீ.விமலசிறி மேலதிக மாவட்ட நீதிபதி
- எம்.எம்.எம். மிஹால் பிரதான நீதவான்
- மஹீ விஜேவீர - மாவட்ட நீதிபதி
- ஐ.பி.டி.லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி
- ஜே.ட்ரோ.டிஸ்கி - மாவட்ட நீதிபதி
- என்.ஏ.சுவன்துருகொட - அரச சிரேஷ்ட சட்டத்தரணி
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK