எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கையொப்பம் இட்டால் நான் அரசாங்கத்துடன் இணைந்திருக்க போவதில்லை.
அரசாங்கம், அமெரிக்காவுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin