வெள்ளவத்தை-டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினருக்கு சொந்தமான 10 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து W.A சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK