- ரிம்சி ஜலீல்-
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்டம் குளியாப்பிடிய தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று (28) மாலை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி 16ம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிடிய வேட்பாளருமான முதுகலைமாணி எம்.என். நஸீர் தலைமையில் மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தேசிய ஒற்றுமைக்கான பாக்கிர்மாக்கார் நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர்: S சுபைர்தீன் முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம, குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான சபீர்,அஸ்ஹர், இல்ஹாம் சத்தார், அன்பாஸ் அமால்தீன், பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK