மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தி


 மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுவதற்கும், அனைத்து பொது கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“தேசிய துக்க தினம் பின்னர் அறிவிக்கப்படும்” என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK