மின் துண்டிப்பு நேரத்தில் திருத்தம்


ஞாயிற்றுக்கிழமை (28) இரவு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பகலில் 3 மணி நேரம் மின்வெட்டு விதிக்கப்பட்டு, இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரத்திற்கான மின் விநியோகம் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK