அனுராதபுர மாவட்டத்தில் இபோலாகம பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 489 பலுகஸ்வெவ முஸ்லீம் காலனி எனும் கிராமமத்தைச் சேர்ந்த ஜனாப் காசிம் லெப்பை முஹம்மது ரமீஸ் அவர் வறிய குடும்பத்தில் பிறந்தவர் 48 வயது நிரம்பிய இவர் *மூன்று குழந்தைகளின் தகப்பன் ஆவர்* அன்றாடம் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி தேடிக்கொண்டு இருந்த இவர் தற்போது இருதய நோயினால் பீடிக்கப்பட்டுளார். தனது இதயத்தில் 7 அடைப்புக்கள் இருப்பதாக அனுராதபுர போதனா வைத்தியசாலை பரிசோதனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளில் இருந்து தெளிவாகியுள்ளது. இந்தஅடைப்புக்களை சத்திரசிகிச்சை மூலம் சரி செய்வதற்கு சுமார்
ரூபாய் 1, 500, 000/=(பதினைந்து இலட்சம் ரூபாய் )
செலவாகும் என வைத்தியர்ஹல் ஆலோசனை கூறியுள்ளனர் இத்தொஹயை தன்னால் திரட்ட முடியாத இவர் உங்களின் உதவியை நாடி வந்துள்ளார். இவரின் உயிரை காக்க தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்
ஜசாகமுள்ளஹு ஹைரன்.
கணக்கு இலக்கம் : 042200207504241
கணக்கு பெயர் : மொஹமட் ரஸ்கான்
வங்கி :மக்கள் வங்கி, கெக்கிராவ கிளை
தொடர்பு கொள்ள : 📞+94 713388260 📞+94 765222589
(நீங்கள் share செய்வதன் மூலம் இவருக்கான உதவிகள் கிடைத்து இவரின் உயிர் காப்பாற்றபடலாம் )
உங்களுக்கு அல்லாஹ் " ரஹ்மத் " செய்வானாக...
வஸ்ஸலாம்...
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK