அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் தேசிய பாடசாலைகள் தரமுயர்வு.

அனுராதபுரமாவட்டத்தில் நான்கு  முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு முஸ்லிம் ப...
Read More

தீச்சுவாலைகளுக்குள் திணறிய தீர்க்கதரிசிகளின் தேசம்!

  -சுஐப் எம்.காசிம்- வேதங்கள் வழங்கப்பட்டோரின் புண்ணிய பூமி என அழைக்கப்படும், பலஸ்தீனப் பிரதேசம் இன்று வேதனை பூமியாகப் பெருமூச்சு விட்டு வரு...
Read More

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது - வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரை நீக்க திட்டமிடப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்...
Read More

கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும்

கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாள...
Read More

கட்சி உறுப்புரிமையை இழந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்...
Read More

இன்றிரவு 11 மணி முதல் நாடளாவிய பயணத் தடை

கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தட...
Read More

9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்....

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்த...
Read More

போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக றிசாத் வாக்களிப்பு, ரதன தேரர், இசாக், அலிசப்ரி ரஹீம் ஆதரவாக வாக்களிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான சட்ட மூலத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் ந...
Read More

போர்ட் சிட்டி சட்டமூலம் நிறை​வேறியது - ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஆத...
Read More

ரியாஜ் பதியுதீன் அடிப்படை உரிமை மனு தாக்கல்

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை ச...
Read More