மதவாக்குளம் பாடசாலையிலிருந்து 60 வருட பூர்த்தியோடு ஓய்வு பெறும் I.M பஷீர்

புத்தளம் மாவட்டம் ஆணமடுவ தொகுதியில் ஒரு அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் மிக நீண்டகாலமாக தன்னை அர்ப்பண...
Read More

சமல் ராஜபக்ச என்ற முட்டாள் என்னை சண்டையிட அழைத்தார்! - சரத் பொன்சேகா

“ நான் உரையாற்றும் போது சமல் ராஜபக்ச என்ற முட்டாள் எழுந்து தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்...
Read More

ரஞ்சனின் ஆசனத்திற்கு மான்னப்பெரும - வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜி...
Read More

அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இருவர் கைது

கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இரண்டு நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது ச...
Read More

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபர...
Read More

பறிபோனது ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம்..!! சற்று முன் வெளியான அறிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் ...
Read More

இலங்கையிலுள்ள அனைத்து பேஸ்புக் பயனாளர்களுக்கும் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்..கடுமையாக்கப்படும் சட்டங்கள்!!

சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மே...
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்...
Read More

‘மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்த அரச நிர்வாகி வே.சிவஞானசோதி’ - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும் மூத்த அரச நிர்வாகியும் மனித நேயமுள்ளவருமான வே.சிவஞானசோதி, இறைபதமடைந்த செய்த...
Read More

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என்மீது பலி” – கிண்ணியாவில் ரிஷாட் எம்.பி!

தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்...
Read More