O/L பரீட்சை - 10 நாட்களுக்குள் தீர்மானம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி எதிர்வரும் பத்து நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜ...
Read More

பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு நாட்டில் தொடர்ச்சியாக வரவேற்பு

விமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பே...
Read More

கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்

  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ...
Read More

ஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன.?)

 -அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...
Read More

ஐக்கிய பொதுச் சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக முஜிபுர் ரகுமான் நியமனம்

  ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய தொழிற்ச்  சங்கத்தின் தலைவராக அசோக் அபேசிங்க, ஐக்கிய பொதுச் சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக முஜிபுர் ...
Read More

அமைச்சர்களாக சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி கோட்...
Read More

தலைவர் ரிஷாத்தின் விடுதலை என்பது எங்கள் சகோதரர்கள், தாய்மார்கள் நோற்ற நோன்புகளுக்கும் பிரார்த்தனைகளுக்குமான பரிசாகும். - முஷாரப் எம்.பி.

கடந்த 35 நாட்களுக்கும் மேலாக அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட எங்கள் தலைவர் ரிஷாத் பதியுதீனின் விடுதலை எமது தாய்மார...
Read More

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பொறியியலாளர்

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல காரியாலயத்தின் முகாமைத்துவ உதவி பெண் அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்...
Read More

ரிஷாட் பதியுதீன் கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுதலை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடும் பிணை நிபந்தனைகளுடன் செல்ல கொழும்பு - கோட்டை நீதவான் பிரியந்த ல...
Read More

றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும் - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமது தேசியத்தலைமை றிஷாத்பதியுதீன் இன்று பிணையில் விட...
Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது

உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். பெண் உதவி மேலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர...
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து...
Read More

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்பட...
Read More

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறும் நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்ப...
Read More

தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொடை பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை

நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொட பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆ...
Read More