Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

52% பெண்களின் ஆரோக்கியம் மீதான நம்பிக்கை இனியும் அற்றுப்போகாதிருக்கும் விதமாக நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் ...
Read More

பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது போலவே,வியாபார முயற்சியான்மைகளை மீண்டும் கட்டியெழுப்ப மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள்.

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50...
Read More

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை' – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் விசனம்!

  ஊடகப்பிரிவு- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை ...
Read More

கோடிக்கணக்கான கடன்களை செலுத்த தவறிய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கடன் சலுகைகளை வழங்கிய போதிலும்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில்...
Read More

காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

எதேச்சாதிகாரத்தில் நடந்துகொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
Read More

காசா மீதான தாக்குதலை நிறுத்த தலையிடுமாறு கோரி, ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

இஸ்ரேலின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு, பார...
Read More

'சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்களங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் நம்பிக்கை இழந்துவிட்டோம்' - ரிஷாட் எம்.பி!

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதா ல்,  சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைகள் சீர்குலைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கி...
Read More

“ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற ஆசைப்பட்டோரே ஈஸ்டர் தாக்குதலை நடத்தி இனவாதத்தை தூண்டினர்; முஸ்லிம்களை கருவறுத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்” – ரிஷாட் எம்.பி!

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, செனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக...
Read More