ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி ! இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகிறது..



கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம்களின் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்துவந்த நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உற்பட  முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கெதிராக குரல் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மிக நீண்டகால போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அரசு ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு அனுமதியளித்தமைக்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் பா.உ. இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.


கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி, இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியீடு – பா.உ.இஷாக் ரஹுமான் தெரிவிப்பு.


கொரோனாவால் உயிரழக்கும் முஸ்லிம்களின் ஜனசக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்துவந்த நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உற்பட முஸ்லிம் மற்றும் ஏனைய இன சகோதரர்களாலும் இதற்கெதிராக குரல் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் மிக நீண்டகால போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அரசு ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு அனுமதியளித்தமைக்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் பா.உ. இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK